ஒசூர் அருகே பிறந்து 14நாட்களே ஆன பெண் குழந்தையை பாறையில் வீசி கொன்ற கொடூர தந்தை கைது Jul 05, 2024 584 ஓசூரை அருகே பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை பாறை மீது வீசிக் கொன்றதாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்னுகுறிக்கி கிராமத்தில் மாதையன் - சின்னம்மா தம்பதிக்கு ஏற்கனவே ஒரு மகன், மகள் உள்ள நிலைய...